கொழும்பு – 4 பம்பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு வட பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரான வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இவரிடமிருந்து வாக்குமூலம் ஒன்றைப் பெறவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். இதேவேளை, இந்தக் கடத்தல், கொலை சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் மூன்று பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டராவார். சியாம் [...]
இது ஈழநாதத்தின் பிறிதொரு இணையம். இங்கு தமிழர் தொடர்பான தகவல்களை தரவுள்ளோம்.
Recent Comments